🌷✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🌷
*தஞ்சை_வாராஹி_வைபவம்*
🌷✡️⚜️⚜️⚜️⚜️⚜️✡️🌷
*ஆஷாட நவராத்திரி ஆறாவது திருநாளில் தஞ்சாவூர் வாராஹி மாதுளை முத்து அலங்காரத்தில் காட்சி தருவாள்.*
*வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தது மாதுளை. அன்றலர்ந்த மாதுளைபூவினால் அர்ச்சனை செய்தால் மிகவும் மகிழ்வாள்.* *மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால் தீவினைகள் அகன்றுவிடும். நவக்கிரக தோஷமும் விலகி சம்பத் அபிவிருத்தியாகும். வாராஹிக்கு தொடர்ந்து மாதுளை அர்ச்சனை செய்து வந்தால் கடன் தீரும்.*
*வாராஹி தேவியை தொடர்ந்து வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.*
*ஓம் போத்ரிண்யை நம:*
🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment