Sunday, July 26, 2020

இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை ✍
*******🌹***********
‏ 
அனுபவம் என்பது 
பெரிதாக 
ஒன்றும் கிடையாது...

 எல்லாவற்றையும் 
 இழந்த பின்பு 
 எஞ்சி நிற்பதே...

 நாம் ஒவ்வொரு 
நிலையிலும் தடுமாறாமல்.. 

நிலைத்து நிற்க
வேண்டுமென்றால்...

உணர்ச்சி வசப்படும்
போது கண்ணீரையும்.. 

கோபப்படும் போது
வார்த்தைகளையும்...

உதவிக்கு அழைக்காமல்இருந்தால் போதும்...

உங்களின் அத்தனை
பொய் சமாதானங்களையும்...

ஏற்றுக் கொள்பவர்களை
ஏமாளி என எண்ணாதீர்கள்.. 

அவர்கள் உங்களை இழக்க
விரும்பாதவராக இருக்கலாம்.

🤝🤝🤝🌹🤝🤝🤝

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...